தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் எம்.பி. கனிமொழி முன்னெடுப்பில் நெய்தல் கலை திருவிழா நேற்று தொடங்கியது.
இரண்டாம் நாளான ஜூன் 14 ம் தேதியான இன்று சனிக்கிழமை மாலை 5.45 மணிமுதல் 6.15 மணிவரை தூத்துக்குடி தமிழன்டா கலைக்குழு நிகழ்ச்சியும், 6.15 மணிமுதல் 6.45 மணிவரை அபிநயகீதம் பல்சுவை கலை நிகழ்ச்சியும், 6.45 மணிமுதல் 7.15 மணிவரை குமார ராமன் தேவராட்டம் கலைக்குழு நிகழ்ச்சியும், 7.15 மணிமுதல் 7.45 மணிவரை கொங்கு பண்பாட்டு மையம் நிகழ்ச்சியும், நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து 7.45 மணிமுதல் 8.15 மணிவரை மாலன் மாற்றுத்திறனாளிகள் மல்லர் கம்பம் குழு நிகழ்ச்சியும், 8.15 மணிமுதல் 8.45 மணிவரை விவேகானந்தா கிராமிய கலைக்குழு நிகழ்ச்சியும், 8.45 மணிமுதல் 10.30 மணிவரை மெட்ராஸ் ஜங்ஷன் இசைக்குழு சாம் விஷாலுடன் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர ஆணையாளர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், பிரையன்ட் நகர் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நெய்தல் கலை விழாவை கண்டு ரசித்து வருகின்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நெய்தல் கலை திருவிழா - இரண்டாம் நாள் இன்று மாலை இனிதே ஆரம்பம்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் இரண்டாம் நாள் நெய்தல் கலை விழா - சண்முகையா எம்.எல்.ஏ பங்கேற்பு!!
அடுத்த
தூத்துக்குடி நெய்தல் விழாவில் உற்சாகமாக பெண்கள் நடனமாடி கொண்டாட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026