தூத்துக்குடியில் நெய்தல் கலை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நேற்று மாலை தொடங்கி நெய்தல் விழா இன்று இரண்டாம் நாளை கடந்து செல்கிறது. இந்த நெய்தல் கலை விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்து வருகின்றனர்.
தற்போது இசை கச்சேரி நடைபெற்று வருகிறது. பெண்கள் உற்சாகத்துடன் நடனமாடி இசை கச்சேரியை கண்டு ரசித்து வருகின்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி நெய்தல் விழாவில் உற்சாகமாக பெண்கள் நடனமாடி கொண்டாட்டம்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் நெய்தல் கலை திருவிழா - இரண்டாம் நாள் இன்று மாலை இனிதே ஆரம்பம்!!
அடுத்த
கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். ஜெகன் மூர்த்தியாரை கைது செய்ய துடிக்கும் தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் மறியல் போராட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026