உலகம் முழுவதும் இன்றைய (15.06.2025) தினத்தை அனைவரும் தந்தையர் தின நாளாக கொண்டாடி வருகின்றனர்.
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தனது வாழ்த்து செய்தி குறிப்பில் :-
குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் அர்ப்பணிப்போடு வாழும் தந்தையருக்கு அன்பும், நன்றியும் சேர்த்த தந்தையர் தின நல்வாழ்த்துக்கள். தந்தையின் சேவை என்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக வாழட்டும் என்று பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் (அமைப்பு) நிறுவனத் தலைவரும், சமூக போராளியுமான எஸ்.பி. மாரியப்பன் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்களை தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் சார்பில் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வீர இளைஞனே போதையில்லா தமிழகத்தை உருவாக்க சூளுரைப்போம் - வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் வேண்டுகோள்!!
அடுத்த
தூத்துக்குடி புதுக்கோட்டை பைப்பாஸ் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தம் அருகில் மரம் வரம் அறக்கட்டளை (&) சத்யா மஹால் நிர்வாகிகள் இணைந்து பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் திறப்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026