தமிழக இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் வருங்காலங்களில் மிக உயர்ந்த இலக்குகளை அடைய வேண்டும். சமூக பொறுப்புகளை கையில் எடுத்து பல காரியங்களை முன்னெடுத்து நம் சமூக பொதுமக்களுக்கு தொண்டாற்ற வேண்டும். பொறுப்போடு உங்கள் லட்சிய பாதையில் பயணம் செய்து வரும் காலம் இளைஞரின் காலம் என்பதை மனதில் வைத்து,
போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று வீர இளைஞனே அனைவரும் ஒன்றிணைந்து சூளுரைப்போம் என்று வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தனது சமூக வலைதளம் மற்றும் வாட்ஸ்அப் பக்கத்தில் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
தூத்துக்குடி
வீர இளைஞனே போதையில்லா தமிழகத்தை உருவாக்க சூளுரைப்போம் - வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் வேண்டுகோள்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் மாநகர திமுக சார்பில் கலைஞரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இரத்ததான முகாமினை தொடங்கி வைத்தார்!!
அடுத்த
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் சார்பில் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்!!
இதையும் படிக்கலாம்
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026
உலக மக்கள் தொகை தினம்: தூத்துக்குடியில் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தொடங்கி வைத்தார்!!
17 Jul 2026