பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்வதற்காக தூத்துக்குடி நகருக்குள் பயணித்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் கோரம் பள்ளம் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சர்வீஸ் சாலையில் உள்ள சுவரில் மோதி கடுமையாக காயமடைந்தனர்.
இதை கண்டவுடன் துரை வைகோ அவர்கள் தன் வாகனத்தை உடனடியாக நிறுத்தி, காயமடைந்தவர்களுக்கு முதல் உதவி செய்து, ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்து உடனடி சிகிச்சைக்காக அனுப்ப ஏற்பாடு செய்தார்.
திடீர் சம்பவம் காரணமாக அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மனிதநேயத்தை முன்னிறுத்தும் துரை வைகோவின் இந்த செயல் அனைவராலும் பாராட்டப்படுகிறது.
தூத்துக்குடி
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவிய துரை வைகோ — மனிதநேயத்தின் அருமையான வெளிப்பாடு!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு — மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வருகை!!
அடுத்த
பசுமையை நோக்கி... ALL CAN TRUST இளைஞர்கள் 391வது வார பசுமை பணியில்!!
இதையும் படிக்கலாம்
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026
உலக மக்கள் தொகை தினம்: தூத்துக்குடியில் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தொடங்கி வைத்தார்!!
17 Jul 2026