பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்வதற்காக தூத்துக்குடி நகருக்குள் பயணித்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் கோரம் பள்ளம் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சர்வீஸ் சாலையில் உள்ள சுவரில் மோதி கடுமையாக காயமடைந்தனர்.
இதை கண்டவுடன் துரை வைகோ அவர்கள் தன் வாகனத்தை உடனடியாக நிறுத்தி, காயமடைந்தவர்களுக்கு முதல் உதவி செய்து, ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்து உடனடி சிகிச்சைக்காக அனுப்ப ஏற்பாடு செய்தார்.
திடீர் சம்பவம் காரணமாக அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மனிதநேயத்தை முன்னிறுத்தும் துரை வைகோவின் இந்த செயல் அனைவராலும் பாராட்டப்படுகிறது.
தூத்துக்குடி
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவிய துரை வைகோ — மனிதநேயத்தின் அருமையான வெளிப்பாடு!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு — மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வருகை!!
அடுத்த
பசுமையை நோக்கி... ALL CAN TRUST இளைஞர்கள் 391வது வார பசுமை பணியில்!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026