“கண்ணுக்கு மை அழகு, மண்ணுக்கு மரம் அழகு” என்ற முழக்கத்துடன் தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் நேய இளைஞர்கள் பசுமை பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ALL CAN TRUST சார்பில் நடைபெற்ற 391வது வார பசுமை பணி இன்று (09.11.2025) தூத்துக்குடி திரேஸ்புரம் காந்தி இர்வின் உப்பு சங்கம் அருகில் நடைபெற்றது.
பத்து அடிக்கு பேனர் வைக்கும் இளைஞர்கள், ஐம்பது அடிக்கு ஒரு மரம் நடுவோம் எனும் எண்ணத்துடன் மரக்கன்றுகள் நடவு செய்து, “மரம் வளர்ப்போம் – பசுமையை பாதுகாப்போம்” என்ற செய்தியை பரப்பினர்.
இந்நிகழ்வில் இளைஞர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.
தூத்துக்குடி
பசுமையை நோக்கி... ALL CAN TRUST இளைஞர்கள் 391வது வார பசுமை பணியில்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவிய துரை வைகோ — மனிதநேயத்தின் அருமையான வெளிப்பாடு!
அடுத்த
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த துரை வைகோ – முன்னாள் ராணுவ வீரர்களுக்காக நினைவு ஆலயம் அமைக்க பரிந்துரை!!
இதையும் படிக்கலாம்
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026
உலக மக்கள் தொகை தினம்: தூத்துக்குடியில் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தொடங்கி வைத்தார்!!
17 Jul 2026