தூத்துக்குடி அண்ணா (பழைய) பேருந்து நிலையத்தில் போதை வாலிபர்களின் அத்துமீறல் அதிகரித்து, பொதுமக்கள் தினசரி சிரமப்படுகின்றனர். நடைபாதைகளில் கடைகள் ஆக்கிரமிப்பு செய்திருப்பது ஒரு புறம் இருந்தாலும், மது போதையில் சுற்றித் திரியும் இளைஞர்கள் மக்கள் இயக்கத்தையே பாதித்து வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை இன்று இரண்டு பேர் கடும் போதையில் பேருந்து நிலையத்தின் நடுப்பகுதியில் படுத்துக் கிடந்து, எழுந்து பெண்கள் உட்பட பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததால் பலர் அச்சத்துடன் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறினர். இந்த நேரத்தில் காவல்துறையோ, பேருந்து நிலைய பாதுகாப்பு (காவலாளி) பணியாளர்களோ எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
“இந்த நிலை தினமும் தொடர்கிறது; உடனடி நடவடிக்கை அவசியம்” என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அண்ணா (பழைய) பேருந்து நிலையம்: போதை வாலிபர்கள் தாண்டவம் – பொதுமக்கள் அச்சத்தில்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ முன்னிலையில் வாகைகுளத்தில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் குருபூஜை!!
அடுத்த
நாட்டார்குளம் ஜோஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம் நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026