செய்துங்கநல்லூர் அருகிலுள்ள நாட்டார்குளம் ஜோஸ் மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளியில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம் நடைபெற்றது.
திருக்குறள் கண்காணிப்புக்குழு உறுப்பினர் மற்றும் பயிலரங்க குழுத் தலைவர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தார். எழுத்தாளர் மாரிமுத்து வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
முனைவர் கந்தசுப்பு பயிற்சியாளராகவும், கோபாலகிருஷ்ணன், அஸ்வரனிஹா ஆகியோர் பேச்சாளர்களாகவும் கலந்துகொண்டனர். பயிற்சியில் சிறப்பாகப் பதிலளித்த ராஜேஷ், ஸ்ரீநித்திஸ், ஐசக், ராகசுபா, வேலரசி, பூர்ணசிவானி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியைகள் மகாலட்சுமி, தனலெட்சுமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிவில் ஆசிரியை டெமி அருள்டா நன்றி கூறினார்.
தூத்துக்குடி
நாட்டார்குளம் ஜோஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம் நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி அண்ணா (பழைய) பேருந்து நிலையம்: போதை வாலிபர்கள் தாண்டவம் – பொதுமக்கள் அச்சத்தில்!!
அடுத்த
சாலையில் சுற்றும் மாடுகளுக்கு ‘ரெட் கார்டு’ – தூத்துக்குடி மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை!
இதையும் படிக்கலாம்
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026
உலக மக்கள் தொகை தினம்: தூத்துக்குடியில் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தொடங்கி வைத்தார்!!
17 Jul 2026