அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் தலைமையில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன், சமூக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உரைகள் இடம்பெற்றன.
நிகழ்ச்சியின் நிறைவாக, கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் நன்றியுரை நிகழ்த்தி, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.
தூத்துக்குடி
முன்னாள் முதல்வர் எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற அதிமுக கிறிஸ்துமஸ் பெருவிழா – நன்றியுரை நிகழ்த்திய முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“மதுவிலக்கு அமலாக்கத்தில் தீவிர கண்காணிப்பு – தூத்துக்குடியில் எஸ்.பி. திடீர் ஆய்வு”
அடுத்த
வேம்பார் தென்மயிலை நகர் புனித தோமையார் ஆலய 7-ம் ஆண்டு திருவிழா: விசைப்படகு உரிமையாளர் சங்கம் சார்பில் மாபெரும் கலை நிகழ்ச்சி தொடக்கம்!!
இதையும் படிக்கலாம்
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026
உலக மக்கள் தொகை தினம்: தூத்துக்குடியில் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தொடங்கி வைத்தார்!!
17 Jul 2026