தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் (இ.கா.ப) இன்று (18.12.2025) ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள், பதிவேடுகள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை அவர் பார்வையிட்டு, அவற்றின் நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்தார். மேலும், மதுவிலக்கு சட்ட அமலாக்கப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் கேட்டறிந்தார்.
அப்போது, வழக்குகளின் விசாரணை துரிதமாகவும், சட்டப்படி முறையாகவும் நடைபெற வேண்டும் என காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வின் போது தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் குருவெங்கட்ராஜ் உட்பட சம்பந்தப்பட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
“மதுவிலக்கு அமலாக்கத்தில் தீவிர கண்காணிப்பு – தூத்துக்குடியில் எஸ்.பி. திடீர் ஆய்வு”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாளையங்கோட்டையில் புரட்சி பாரதம் கட்சியின் 4 மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் – கட்சி வளர்ச்சி குறித்து விரிவான ஆலோசனை!!
அடுத்த
முன்னாள் முதல்வர் எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற அதிமுக கிறிஸ்துமஸ் பெருவிழா – நன்றியுரை நிகழ்த்திய முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
இதையும் படிக்கலாம்
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026
உலக மக்கள் தொகை தினம்: தூத்துக்குடியில் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தொடங்கி வைத்தார்!!
17 Jul 2026