50 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அமுதா நகர் 2,3, வது தெருவில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரிசெய்து குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அமுதா நகர் 2, 3 வது தெரு மேற்கு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதை தடுக்கும் பொருட்டு உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரிசெய்து குடிநீர் குழாய் இணைக்கும் பணி இன்று (19.03.2025) காலை நடைபெற்றது.
பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளை 50 வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார் ஆய்வு செய்து விரைந்து பணிகளை துரிதப்படுத்துமாறு பரிந்துரை செய்தார்.
தூத்துக்குடி
குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யும் பணி - கவுன்சிலர் சரவணகுமார் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு தார் சாலை வசதி....., மேயர் சொன்ன தகவல்!!
அடுத்த
மதநல்லிணக்க இஃப்தார் விருந்து ...., அனைத்து கட்சி தலைவர்கள், வழக்கறிஞர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026