50 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அமுதா நகர் 2,3, வது தெருவில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரிசெய்து குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அமுதா நகர் 2, 3 வது தெரு மேற்கு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதை தடுக்கும் பொருட்டு உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரிசெய்து குடிநீர் குழாய் இணைக்கும் பணி இன்று (19.03.2025) காலை நடைபெற்றது.
பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளை 50 வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார் ஆய்வு செய்து விரைந்து பணிகளை துரிதப்படுத்துமாறு பரிந்துரை செய்தார்.
தூத்துக்குடி
குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யும் பணி - கவுன்சிலர் சரவணகுமார் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு தார் சாலை வசதி....., மேயர் சொன்ன தகவல்!!
அடுத்த
மதநல்லிணக்க இஃப்தார் விருந்து ...., அனைத்து கட்சி தலைவர்கள், வழக்கறிஞர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026