தூத்துக்குடி மாநகராட்சி தாளமுத்து நகர், சுந்தரவேல் புரம் பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.
தேங்கிய மழை நீரை அகற்ற வலியுறுத்தி பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்,
தேங்கிய மழை நீரால் சுந்தரவேல் புரம் பகுதி முழுவதும் குளம் போல் காட்சி அளித்து. பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இந்த வழியாக தெருக்களை கடப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தேங்கிய மழை நீர் துர்நாற்றம் வீச தொடங்கி, கொசு தொல்லையும், அந்த பகுதி முழுவதும் அதிகமாக உள்ளது. இதுபோக நோய் தொற்று ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது.
எனவே மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு தேங்கிய மழை நீரை விரைவில் அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குறைந்த மின் அழுத்தம் நடவடிக்கை எடுக்க கோரி மதிமுக கோரிக்கை மனு!!
அடுத்த
பிரையண்ட் நகர் சிதம்பர நகர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் முப்பெரும் விழா - மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026