தூத்துக்குடி மாநகராட்சி தாளமுத்து நகர், சுந்தரவேல் புரம் பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.
தேங்கிய மழை நீரை அகற்ற வலியுறுத்தி பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்,
தேங்கிய மழை நீரால் சுந்தரவேல் புரம் பகுதி முழுவதும் குளம் போல் காட்சி அளித்து. பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இந்த வழியாக தெருக்களை கடப்பதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தேங்கிய மழை நீர் துர்நாற்றம் வீச தொடங்கி, கொசு தொல்லையும், அந்த பகுதி முழுவதும் அதிகமாக உள்ளது. இதுபோக நோய் தொற்று ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது.
எனவே மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு தேங்கிய மழை நீரை விரைவில் அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குறைந்த மின் அழுத்தம் நடவடிக்கை எடுக்க கோரி மதிமுக கோரிக்கை மனு!!
அடுத்த
பிரையண்ட் நகர் சிதம்பர நகர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் முப்பெரும் விழா - மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026