தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் வைத்து பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (19.03.2025) மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் மதுபாலன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த பெயர் மாற்றம், இன்சில் மாற்றம், இறப்பு சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் கேட்டு மனு அளித்த சில நிமிடங்களில் சான்றிதழ்களுக்கான ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
ஆணையர், துணை ஆணையர், மண்டல தலைவர், கவுன்சிலர், ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
பெயர் திருத்தம் கோரி மனு., உடனடி தீர்வு கண்டு ஆணை வழங்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்..., தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்கு தார் சாலை வசதி....., மேயர் சொன்ன தகவல்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026