தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகர் பகுதியில் புதிய நூலக கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளின் முன்னேற்றத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி.
அவருடன் மாநகர துணை செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் கீதா முருகேசன், வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட தொமுச தலைவர் பேச்சிமுத்து மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து பங்கேற்றனர்.
மக்களுக்கு கல்வி மற்றும் அறிவுத் திறனை வளர்க்கும் நோக்கில் அமைக்கப்படும் இந்த நூலகம், விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி தனசேகரன் நகரில் புதிய நூலக கட்டுமானப் பணிகள் வேகமாக முன்னேறும் நிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“வியாபாரிகளின் வாழ்வில் ஒளி விளக்கேற்றியது திமுக ஆட்சி” – அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்!!
அடுத்த
மகனின் கொலைக்குத் தகுந்த நீதி கோரி — மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026