தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகர் பகுதியில் புதிய நூலக கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளின் முன்னேற்றத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி.
அவருடன் மாநகர துணை செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் கீதா முருகேசன், வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட தொமுச தலைவர் பேச்சிமுத்து மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து பங்கேற்றனர்.
மக்களுக்கு கல்வி மற்றும் அறிவுத் திறனை வளர்க்கும் நோக்கில் அமைக்கப்படும் இந்த நூலகம், விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி தனசேகரன் நகரில் புதிய நூலக கட்டுமானப் பணிகள் வேகமாக முன்னேறும் நிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“வியாபாரிகளின் வாழ்வில் ஒளி விளக்கேற்றியது திமுக ஆட்சி” – அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்!!
அடுத்த
மகனின் கொலைக்குத் தகுந்த நீதி கோரி — மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026