தூத்துக்குடியில் இன்று (08.04.2025) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் பொறிஞர் சகர்பான் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கைகளை உடனே நிறைவேற்றக்கோரி மதிமுக மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
மனுவின் போது மாவட்ட பிரதிநிதி பொன்ராஜ், மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் மகாராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
பொதுமக்கள் பிரச்சினைகளை உடனே நிறைவேற்ற மதிமுக சார்பில் அவைத்தலைவர் பேச்சி ராஜ் தலைமையில் மனு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட விசிக சார்பில் வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
தூத்துக்குடியில் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் கணேசன் செய்தியாளர் சந்திப்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026