தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரேஸ்புரம் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளையும், ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில் உள்ள வடிகால் பகுதிகளில் விரைவில் துவங்கவிருக்கும் தூர் வாரும் பணிகள் நடைபெறவுள்ள இடங்களையும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் இணைந்து கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி நகர முன்னேற்றத்திற்காக – மேயர் ஜெகன் பெரியசாமி தூர் வாரும் பணிகளை ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கரூர் பேரதிர்ச்சியில் உயிரிழந்தோருக்கு புரட்சி பாரதம் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தியார் அஞ்சலி!!
அடுத்த
“மேயரின் பைக் ரைடு ஆய்வு” – தூத்துக்குடி மக்களிடம் பாராட்டைப் பெற்ற ஜெகன்பொியசாமி!!
இதையும் படிக்கலாம்
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026
உலக மக்கள் தொகை தினம்: தூத்துக்குடியில் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தொடங்கி வைத்தார்!!
17 Jul 2026