தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் இன்று காலை மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் ப்ரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நகர வளர்ச்சியைச் சார்ந்த பல முக்கிய தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டன. இந்நிலையில் 50வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார் தமது வார்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக பேசி கருத்து தெரிவித்தார்.
தமது வார்டில் சாலை புனரமைப்பு, குடிநீர் வசதி மேம்பாடு, மழைநீர் வடிகால் அமைப்பு உள்ளிட்ட பல பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதல் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநகராட்சி நிர்வாகம் மக்கள் நலனுக்காக வேகமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர் சரவணகுமார் வலியுறுத்தினார்.
கூட்டத்தில் மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மாநகராட்சி கூட்டத்தில் 50வது வார்டு வளர்ச்சி பணிகள் குறித்து கவுன்சிலர் சரவணகுமார் பேச்சு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காரப்பேட்டை நாடார் பள்ளியில் அதிர்வலையம்: தேர்தல் அரசியலில் சிக்கிய ஆசிரியர்கள் – செயலாளர் ரமேஷ் மீது பொய்க்குற்றச்சாட்டு என விளக்கம்!
அடுத்த
பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை வழங்கவும் – தியேட்டர் உணவு விலை உயர்வை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை அவசியம்! தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கொறடா மந்திரமூர்த்தி வலியுறுத்தல்!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026