மே 1 தேதியான இன்று உலக முழுவதும் உலக உழைப்பாளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உழைப்பால் உடல் வலிமை அடையும்! உழைப்பால் மனிதன் உயர்வான்!
உழைப்பால் கிடைக்கும் பயனே மனநிறைவை தரும். நம்பிக்கையோடு உழைபோம் வாழ்வில் வெற்றி பெறுவோம்!
என்று உழைப்பாளர் தினத்தையொட்டி மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் உழைப்பாளர்களுக்கு உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்களை தனது வாழ்த்து செய்தி குறிப்பில் தெரிவித்தார்.
தூத்துக்குடி
மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் உழைப்பாளர்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆளும் கட்சி தூத்துக்குடியில் தவெக வளர்ச்சி மீது கொண்ட காழ்புணர்ச்சியால் நீர் மோர் பந்தல் அகற்றம்!!
அடுத்த
தூத்துக்குடியில் மதிமுக தொழிற்சங்கம் சார்பில் மே தினவிழா!!
இதையும் படிக்கலாம்
"நீட் தேர்வை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும்; தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை உருவாக்குவோம்" – தூத்துக்குடியில் அகில இந்திய செயலாளர் டாக்டர் செல்லக்குமார் பேட்டி!!
20 Jul 2026
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மாபெரும் மினி மாரத்தான்: 1,887 பேர் உற்சாக பங்கேற்பு; 124 பேருக்கு பரிசுகள் வழங்கல்!!
20 Jul 2026
"ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொன்னார்கள்" – ரூரல் டிஎஸ்பி மீது அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!!
20 Jul 2026
“ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம்” – மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்!!
20 Jul 2026