மே 1 தேதியான இன்று உலக முழுவதும் உலக உழைப்பாளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உழைப்பால் உடல் வலிமை அடையும்! உழைப்பால் மனிதன் உயர்வான்!

உழைப்பால் கிடைக்கும் பயனே மனநிறைவை தரும். நம்பிக்கையோடு உழைபோம் வாழ்வில் வெற்றி பெறுவோம்!

என்று உழைப்பாளர் தினத்தையொட்டி மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் உழைப்பாளர்களுக்கு உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்களை தனது வாழ்த்து செய்தி குறிப்பில் தெரிவித்தார்.