அதிமுக கழக பொதுச் செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி ஆணைக்கிணங்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் பெண்களை கொச்சைப்படுத்தி ஆபாசமாக பேசிய திமுக அமைச்சர் பொன்முடி உடனடியாக பதவி விலகக் கோரியும், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காத விடியா திமுக அரசை கண்டித்தும், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் டூவிபுரம் பெல் ஸ்கூல் அருகில் இன்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் சின்னத்திரை, திருபாற்கடல் ஆறுமுக நயினார், சுதாகர், விக்னேஷ், விஜய குமார், நடராஜன், பிரபாகர், சேவியர், பெருமாள்சாமி, மற்றும் கழகத்தின் தெற்கு மாவட்ட அனைத்து பகுதி நிர்வாகிகள், மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி பிரதான சாலைகளில் முதற்கட்டமாக 650 கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது!!
அடுத்த
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு தெலுங்கர் தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சர்ச்சை பேச்சு!!
இதையும் படிக்கலாம்
"ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொன்னார்கள்" – ரூரல் டிஎஸ்பி மீது அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!!
20 Jul 2026
“ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம்” – மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்!!
20 Jul 2026
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது எதிரொலி: தூத்துக்குடியில் திமுகவினர் சாலை மறியல் – முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், கருணாநிதி எம்.எல்.ஏ., துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட 250 பேர் கைது!!
20 Jul 2026
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது – விளாத்திகுளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!!
20 Jul 2026