தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆணையின்படி, கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கோடை காலங்களில் மக்களின் தாகம் தீர்க்க, 7வது வார்டுக்குட்பட்ட, லூர்தம்மாள் புரம் பகுதியில், கழகத் தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், தர்ப்பூசணி, சர்பத், ரோஸ்மில்க், வாழைப்பழம் போன்றவைகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் தவெக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 7 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கழக தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி 7 வது வார்டு பகுதி லூர்தம்மாள் புரத்தில் நீர் மோர் பந்தல் - பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் மக்களுக்கு குளிர்பானங்கள் வினியோகம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் விசிக மத்திய மாவட்ட செயலாளர் கணேசன் பரிந்துரையின் பேரில் 36 வது வார்டு வட்ட செயலாளராக தேவநேசம் நியமனம்!!
அடுத்த
தூத்துக்குடியில் அமைச்சருடைய வார்டு பகுதி பொதுமக்கள் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தவெக வில் ஐக்கியம்!!
இதையும் படிக்கலாம்
"நீட் தேர்வை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும்; தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை உருவாக்குவோம்" – தூத்துக்குடியில் அகில இந்திய செயலாளர் டாக்டர் செல்லக்குமார் பேட்டி!!
20 Jul 2026
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மாபெரும் மினி மாரத்தான்: 1,887 பேர் உற்சாக பங்கேற்பு; 124 பேருக்கு பரிசுகள் வழங்கல்!!
20 Jul 2026
"ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொன்னார்கள்" – ரூரல் டிஎஸ்பி மீது அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!!
20 Jul 2026
“ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம்” – மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்!!
20 Jul 2026