தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி பேருந்து (பழைய பேருந்து) நிலையம் வளாகத்தில் இன்று (21.03.2025) காலை உப்பு சர்க்கரை கரைசலை (ORS) பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கி தொடங்கி வைத்தார்.
வெப்பத்தினால் ஏற்படும் உடல் சோர்வினை கட்டுப்படுத்தவும், வயிற்றுப்போக்கை விரைவில் குணப்படுத்தவும், இந்த உப்பு சர்க்கரை கரைசல் பெரிதும் பயன்படுகிறது. கடுமையான கோடை வெயிலிலிருந்து, வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு போன்ற நோய்களில் இருந்து விடுபட இந்த உப்பு சர்க்கரை கரைசலை பொதுமக்கள் பயண்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர், பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி சுகாதார குழு தலைவர், முன்னாள் கவுன்சிலர், மாநகர் நல அலுவலர், மேயரின் உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உப்பு சர்க்கரை கரைசல் - பொதுமக்களுக்கு வழங்கி மேயர் தொடங்கி வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மோடி பிரைம் மினிஸ்டர் அல்ல; பிக்னிக் மினிஸ்டர்!!
அடுத்த
மாநகராட்சி 3 வது வார்டு பூங்காவில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026