தூத்துக்குடியில் அற்புதம் மருத்துவமனை சார்பில் வருகிற 29ஆம் தேதி சனிக்கிழமை தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி அற்புதம் மருத்துவமனை சார்பில், "எதற்கு எடுத்தாலும் தற்கொலை செய்து கொள்வது சரியான முடிவா? என்பதை பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் வருகின்ற 29.03.2025 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு முத்தையாபுரம், கே.டி.கோசல்ராம் உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சிக்கு சாண்டி கல்விக்குழுமம் துணை சேர்மன் எஸ்பி சாண்டி தலைமை வகிக்கிறார். பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் மான்சிங், உடற்கல்வி ஆசிரியர் சத்திய சங்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றன. மன நல மருத்துவர் டாக்டர் சீனிவாசன் ஆலோசனை வழங்குகிறார். இதில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் எந்த வேலை இருந்தாலும் அன்று ஒரு நாள் மட்டும் ஒத்தி வைத்திவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அற்புதம் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி அற்புதம் மருத்துவமனை சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கழிவு நீரை அகற்ற எந்த நடவடிக்கையும் இல்லை..., மக்களை திரட்டி ஆர்பாட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை!!
அடுத்த
எஸ் (YES) தூத்துக்குடி சார்பில் இளம் தொழில் முனைவோருக்கான பயிற்சி பள்ளி கருத்தரங்கம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026