தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசை கண்டித்தும் தமிழக மக்கள் நலன்கள் மற்றும் மாநில உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் தூத்துக்குடியில் மாதா கோவில் அருகே நேற்று மீன்பிடித் துறைமுகம் வாயிலில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் மதிமுக சார்பில் மாநில எம்.எல்.எப். பொருளாளரும், பேச்சாளருமான அனல் செல்வராஜ் கலந்து கொண்டு தனது கண்டன உரையை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் மதிமுக வடக்கு மாவட்ட அவைத் தலைவர் பேச்சி ராஜ் உட்பட அனைத்து கட்சி முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
இலங்கை அரசை! ஒன்றிய அரசை!! கண்டித்து அனைத்து கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதிமுக எம்.எல்.எப். மாநில பொருளாளர் கண்டன உரை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆவின் பாலகம் திறப்பு விழா - அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்!!
அடுத்த
மிராக்கில் 11 கிங்ஸ் நடத்தும் 4ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி!!
இதையும் படிக்கலாம்
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026
உலக மக்கள் தொகை தினம்: தூத்துக்குடியில் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தொடங்கி வைத்தார்!!
17 Jul 2026