தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மாணவ மாணவிகளுக்கு உடனடியாக அடிப்படை வசதிகள் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தர கோரி மாவட்ட நிர்வாகத்தை இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கழிப்பிடம் வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாததால் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் டிசைனிங் கோட்ஸ் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு ஏற்ப கணினி வசதிகள் இல்லை, உடனே பழுதடைந்த கணினிகளை சரி செய்து படிப்பதற்காக மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பாக வலியுறுத்துவதாக இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர SFI மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் வலியுறுத்தல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் அதிமுக, பாஜக மக்களுக்கு செய்த துரோகங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்த 48 வது வார்டு திமுக நிர்வாகிகள்!!
அடுத்த
தூத்துக்குடியில் பல இடங்களில் பொதுமக்களின் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் - தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
"ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொன்னார்கள்" – ரூரல் டிஎஸ்பி மீது அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!!
20 Jul 2026
“ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம்” – மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்!!
20 Jul 2026
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது எதிரொலி: தூத்துக்குடியில் திமுகவினர் சாலை மறியல் – முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், கருணாநிதி எம்.எல்.ஏ., துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட 250 பேர் கைது!!
20 Jul 2026
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது – விளாத்திகுளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!!
20 Jul 2026