கோடை காலத்தை முன்னிட்டு வெப்ப தாக்குதல் அதிகமாகும் என்பதை கருத்தில் கொண்டு ஆஸ்பத்திரியில் பல இடங்களில் உப்பு சர்க்கரை கரைசல் வைக்கப்பட்டு வருகிறது.
காய்ச்சல் தற்போது இல்லாத போதும் கடுமையான வெப்பத்தின் காரணமாக வைரஸ் போன்ற நோய்கள் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு முன்கூட்டியே உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல் போன்றவை நேற்று முதல் துவக்கி வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
உப்பு கரைசல் வழங்கும் பணியினை கல்லூரி முதல்வர் டாக்டர் சிவக்குமார் துவக்கி வைத்தார். ஆர்.எம்.ஓ., டாக்டர் சைலஸ் ஜெபமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெப்ப தாக்குதலை தடுக்க உப்பு கரைசல் - கல்லூரி முதல்வர் சிவக்குமார் துவக்கி வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாழைத்தார் பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்க வேண்டும் - சட்டசபையில் ஊர்வசி அமிர்தராஜ் கோரிக்கை!!
அடுத்த
மோடி பிரைம் மினிஸ்டர் அல்ல; பிக்னிக் மினிஸ்டர்!!
இதையும் படிக்கலாம்
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026
உலக மக்கள் தொகை தினம்: தூத்துக்குடியில் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தொடங்கி வைத்தார்!!
17 Jul 2026