தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு (SIR) தொடர்பான மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் ஆகியோருக்கான காணொளி காட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டார். முதல்வர் மு.க. ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரிடமும், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள் சீராக நடைபெற முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.
நிகழ்வில் பல்வேறு தொகுதி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு, வாக்காளர் பட்டியல் சீராய்வு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
தூத்துக்குடி
வாக்காளர் பட்டியல் தீவிர சீராய்வு ஆலோசனைக் கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா கலந்து கொண்டார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளத்தில் நடைபெற்ற திருமண விழாவில் எம்.எல்.ஏ ஜி.வி.மார்கண்டேயன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்!!
அடுத்த
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026