தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு (SIR) தொடர்பான மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் ஆகியோருக்கான காணொளி காட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டார். முதல்வர் மு.க. ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரிடமும், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள் சீராக நடைபெற முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.
நிகழ்வில் பல்வேறு தொகுதி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு, வாக்காளர் பட்டியல் சீராய்வு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
தூத்துக்குடி
வாக்காளர் பட்டியல் தீவிர சீராய்வு ஆலோசனைக் கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா கலந்து கொண்டார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளத்தில் நடைபெற்ற திருமண விழாவில் எம்.எல்.ஏ ஜி.வி.மார்கண்டேயன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்!!
அடுத்த
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026