தூத்துக்குடி தெற்கு மண்டலத்தில் இன்று காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட மேயர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அலுவலக அதிகாரிகளிடம் பரிந்துரைத்தார்.
பின்னர் தெற்கு மண்டலத்திற்க்குட்பட்ட அத்திமரப்பட்டி ரோடு முத்தையா புரம் சுந்தர் நகர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு பொது கிளை நூலகத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
உடன் துணை ஆணையர் சரவணகுமார், மண்டல தலைவர் பாலகுருசாமி, கவுன்சிலர்கள் வெற்றி செல்வன், முத்து வேல், மேயரின் உதவியாளர் ரமேஷ், ஜாஸ்பர், பிரபாகரன், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
முத்தையா புரம் பகுதி சுந்தர் நகர் தமிழ்நாடு அரசு கிளை பொது நூலகத்தை - மேயர் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தெற்கு மண்டலத்தில் வாராந்திர குறைதீர்க்கும் முகாம் - மேயர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது!!
அடுத்த
கழிவு நீரை அகற்ற எந்த நடவடிக்கையும் இல்லை..., மக்களை திரட்டி ஆர்பாட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026