ஓட்டப்பிடாரம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளார். சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க கிடைக்கும் காலம் மிகக் குறைவாக இருப்பதால், தகுதியுடைய அனைத்து வாக்காளர்களும் உடனடியாக தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
விண்ணப்பங்களை தாமதப்படுத்தும் பட்சத்தில் புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தப் பணிகளில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், இவ்வாய்ப்பை இழக்காமல் பொதுமக்கள் விரைந்து செயல்படுவது முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஓட்டப்பிடாரம் பகுதிக்குட்பட்ட அனைத்து குடிமக்களும் இந்த அறிவிப்பை கவனித்து தங்களது வாக்குரிமையை உறுதிப்படுத்த வேண்டுமென எம்.சி. சண்முகையா அவர்கள் கேட்டுக்கொண்டார்.
தூத்துக்குடி
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ அவசர வேண்டுகோள்: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு உடனடி செயல்பாடு அவசியம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முகாமிற்கு செல்ல முடியாதவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு — போல்பேட்டை கீதா மெட்ரிக் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் தேர்வு முகாம் நாளை!!
அடுத்த
மழையோடு போராடி மக்களை பாதுகாக்கும் மேயர் ஜெகன்!!
இதையும் படிக்கலாம்
சமக – நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; மாவட்டத்தின் சிறந்த மாணவர்களுக்கு பாராட்டு!!
19 Jul 2026
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026