தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் மீனவர்களின் படகுகள் பாதுகாப்பாகச் செல்ல தேவையான அளவு ஆழம் தண்ணீர் வழிகளில் உருவாகும் நோக்கில் கடற்கரையில் நடைபெற்று வரும் ஆழப்படுத்தும் (Sea Trenching) பணிகளின் போது எடுக்கப்பட்ட மணலை அகற்றித் தர வேண்டும் என மீனவர்கள் முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து, மணல் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திரேஸ்புரம் மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த இந்த பணிகள் நடைபெறும் நிலையை, மீனவர்கள் குறைதீர் பெறும் வகையில் உடனடி நடவடிக்கையாக கண்காணித்து வருவதாக மேயர் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் பங்குத் தந்தையர்கள், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ், மீனவ சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
திரேஸ்புரம் கடற்கரையில் நடைபெறும் மணல் அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாப்பிளையூரணியில் மழைநீர் தீர்க்கும் பணிகள் தீவிரம் – சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு!!
அடுத்த
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் கவுன்சிலர் ரெங்கசாமியின் சிறப்பு வாழ்த்து – முன்னணி நாளிதழில் பெரும் வரவேற்பு!!
இதையும் படிக்கலாம்
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026
உலக மக்கள் தொகை தினம்: தூத்துக்குடியில் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தொடங்கி வைத்தார்!!
17 Jul 2026