முஸ்லிம் பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் அனுப்பிய பார்சல் வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி பலியான சகோதரி மு. தங்கம் அம்மாள் 30 வது ஆண்டு நினைவு நாள் வருகின்ற (03.07.2025) நாகூரில் வைத்து அனுசரிக்கப்படுகிறது.
இந்த வீரவணக்க நினைவு நாள் கூட்டத்திற்கு கலந்து கொண்டு உடல் சிதறி பலியான மு. தங்கம் அம்மாள் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அவர்களுக்கு சிவசேனா தமிழ் மாநிலம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதோடு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அவர்களை வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்கு வரவேற்கும் விதமாக பிளக்ஸ் பேனர் வடிவமைக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி
வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி பலியான மு. தங்கம் அம்மாள் 30 வது ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனர் தலைவர் எஸ்.பி. மாரியப்பனுக்கு அழைப்பு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் சண்முகையா எம்எல்ஏ தென்னம்பட்டி ஊராட்சி கோபாலபுரம் கிராமத்தில் ரூ.16.51 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கழக தோழர்களுக்கு முக்கிய அறிவிப்பு கொடுத்த மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026