தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் மாலை அணிவித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.
சட்டமேதை அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் இன்று (14.04.2025) இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் தெற்கு காவல் நிலையம் அருகே அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்வில் செயற்குழு உறுப்பினர் ராம்குமார், மற்றும் நிர்வாகிகள் ஷாம், ராஜ், கணேசன் உள்ளிட்டு பல மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
டாக்டர் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழா - தூத்துக்குடி சமக சார்பில் மரியாதை!!
அடுத்த
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாநகர இந்து இளைஞர் முன்னணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
இதையும் படிக்கலாம்
சமக – நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; மாவட்டத்தின் சிறந்த மாணவர்களுக்கு பாராட்டு!!
19 Jul 2026
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026