தூத்துக்குடியில் சட்ட மாமேதை டாக்டர். அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து இளைஞர் முன்னணி (HYF) சார்பில் தூத்துக்குடி மாநகர மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவி சண்முகம் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதில் இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஹரிஹரன் மற்றும் முத்துக்குமார், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அருண் மற்றும் இந்து இளைஞர் முன்னணி மண்டல, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாநகர இந்து இளைஞர் முன்னணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு!!
அடுத்த
தூத்துக்குடியில் சிஐடியு சார்பில் ஒற்றை அதிகாரமாய் செயல்படும் நிர்வாக இயக்குனரை கண்டித்து தர்ணா போராட்டம்!!
இதையும் படிக்கலாம்
சமக – நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; மாவட்டத்தின் சிறந்த மாணவர்களுக்கு பாராட்டு!!
19 Jul 2026
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026