தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மண்டல அலுவலகங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, தீர்வு பெற்ற பயனாளிகளுக்கு உரிய ஆணைகளை வழங்கினார். பொதுமக்களின் குறைகள் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு விரைவாக தீர்வு வழங்குவது அரசின் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மனு அளித்த பொதுமக்கள், தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைத்ததற்கு மாநகராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி
முதலமைச்சரின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சி மனுக்கள் மீது தீர்வு – பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அய்யனடைப்பில் பசுமை விழா: 56 மரக்கன்றுகள் நடவு!!
அடுத்த
தெருநாய்கள் – சமூகப் பொறுப்பு: ரேபிஸ் இறப்புகளை ஒழிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
இதையும் படிக்கலாம்
சமக – நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; மாவட்டத்தின் சிறந்த மாணவர்களுக்கு பாராட்டு!!
19 Jul 2026
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026