தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட இரண்டாம் கேட் தெப்பக்குளம் மற்றும் ஒன்றாம் கேட் காந்தி சிலை அருகில் உருவாக்கப்பட்டு வரும் ஓய்விடப் பூங்கா பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஓய்விடப் பூங்கா பணிகள் விரைவில் முடிவடைய வேண்டும் என்பதற்காக பணித் தரநிலைகள், சுற்றுப்புற சுத்தம், நடைபாதை அமைப்பு, பசுமை வளர்ப்பு போன்ற அம்சங்களை மேயர் முழுமையாக ஆய்வு செய்தார்.
இத்தாய்வில் வட்ட கழக செயலாளர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளர் மற்றும் மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி உள்ளிட்டோர் இணைந்திருந்தனர்.
மேலும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இப்பூங்கா சிறப்பாக அமைய தேவையான கூடுதல் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு மேயர் ஆலோசனை வழங்கினார்.
தூத்துக்குடி
“இரண்டாம் கேட்–ஒன்றாம் கேட் இணையும் இடங்களில் புதிய தோற்றம்… மேயர் ஜெகன் பெரியசாமி திடீர் ஆய்வு!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு நாளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மரியாதை வணக்க நிகழ்வு!!
அடுத்த
பூபால்ராயபுரத்தில் புதிய மீன் ஏலக்கூடத்தை ஆய்வு செய்த மேயர் ஜெகன்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026