தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் விஜய் ஆணையின்படி, கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி, இலங்கை முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களின் உயிர்த்தியாகத்தை போற்றி நினைவுக்கூறும் வகையில்,

தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில்,

கழகத் தோழர்கள் மற்றும் தோழிகள் மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினார்கள்.