தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் விஜய் ஆணையின்படி, கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி, இலங்கை முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களின் உயிர்த்தியாகத்தை போற்றி நினைவுக்கூறும் வகையில்,
தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில்,
கழகத் தோழர்கள் மற்றும் தோழிகள் மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினார்கள்.
தூத்துக்குடி
இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்டு உயிர்நீத்த ஈழத் தமிழர்கள் - தவெக சார்பில் மலர் தூவி நினைவு அஞ்சலி!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் மாநிலத்தில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவிகளின் மேற்படிப்புக்கு உதவி!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி இல்ல பூப்புனித நீராட்டு விழா - சண்முகையா எம்.எல்.ஏ. நேரில் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026
39 ஆண்டுகளாக காத்திருக்கும் கனவு... தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றுவாரா?
21 Jul 2026
தூத்துக்குடி இ.எஸ்.ஐ பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வாஸன் கண் மருத்துவமனையில் இனி இலவச கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வசதி!!
21 Jul 2026