தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி இல்ல பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி ஏ.வி.எம். கமலவேல் மஹாலில் வைத்து இன்று காலை நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா எம்.எல்.ஏ. பூப்புனித நீராட்டு விழாவிற்கு நேரில் வந்து செல்வி சாய் வர்ஷிதா வை வாழ்த்திவிட்டு சென்றார். சண்முகையா எம்.எல்.ஏ. விற்கு கவுன்சிலர் ரெங்கசாமி தலைமையில் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் உட்பட ஒட்டப்பிடாரம் தொகுதி நிர்வாகிகள், மற்றும் தொமுச நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி இல்ல பூப்புனித நீராட்டு விழா - சண்முகையா எம்.எல்.ஏ. நேரில் வாழ்த்து!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்டு உயிர்நீத்த ஈழத் தமிழர்கள் - தவெக சார்பில் மலர் தூவி நினைவு அஞ்சலி!!
அடுத்த
தூத்துக்குடியில் கலைஞர் நியூஸ் மாவட்ட நிருபர் காதர் மைதீன் இல்ல திருமண விழா - சண்முகையா எம்.எல்.ஏ. நேரில் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026
39 ஆண்டுகளாக காத்திருக்கும் கனவு... தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றுவாரா?
21 Jul 2026
தூத்துக்குடி இ.எஸ்.ஐ பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வாஸன் கண் மருத்துவமனையில் இனி இலவச கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வசதி!!
21 Jul 2026