தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற கலைஞர் நியூஸ் மாவட்ட செய்தியாளர் காதர்மைதீன் இல்ல திருமண விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, மற்றும் ஒட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

உடன் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.