ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மேலப்பாண்டியாபுரம் ஊராட்சி மேலப்பாண்டியாபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 31.40 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்டும் பணி, 2.84 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் மகாலட்சுமி, பணி மேற்பார்வையாளர் கலையழகன், ஊராட்சி செயலர் லிங்கசெல்வி, அரசு ஒப்பந்தகாரர்கள் முருகன், முகம்மது, கிளைக் கழகச்
செயலாளர்கள் அரியநாயகம் மற்றும் கந்தசாமிபுரம், ராஜேந்திரன், ராமகிருஷ்ணன், பத்திரன், தனசேகரன், சுரேஷ் குமார், பெத்துராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி, மகளிரணி அம்பலம், சுப்புகாமாட்சி உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மேலப்பாண்டியாபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி, பேவர் பிளாக் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்த சண்முகையா எம்எல்ஏ!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கழக தோழர்களுக்கு முக்கிய அறிவிப்பு கொடுத்த மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல்!!
அடுத்த
தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் திருத்தேருக்கு பாதுகாப்பு கண்ணாடி கூண்டு - அமைச்சர், மேயர், அறங்காவலர் குழு தலைவர் ஆகியோருக்கு இந்த முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா சார்பில் நன்றி!!
இதையும் படிக்கலாம்
சமக – நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; மாவட்டத்தின் சிறந்த மாணவர்களுக்கு பாராட்டு!!
19 Jul 2026
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026