தூத்துக்குடியில் அதிமுக தொடர்பான தகவல்களை விரைந்து பெறுவதற்கான முயற்சிகளை தூத்துக்குடி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் வாட்ஸ் அப் சேனல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெறுவதற்கான முயற்சியாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பாக புதிதாக தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் சேனலை தூத்துக்குடியில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவும், அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் அறிமுகப்படுத்தினார்.
இதில் நெல்லை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் வழக்கறிஞர் மந்திரமூர்த்தி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் புதிய வாட்ஸ் அப் சேனல் அறிமுகம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடியில் வக்பு சட்ட திருத்தத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் - மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
சமக – நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; மாவட்டத்தின் சிறந்த மாணவர்களுக்கு பாராட்டு!!
19 Jul 2026
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026