தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (19.04.2025) காமராஜ் கல்லூரில் வைத்து மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவருமான எஸ்.எஸ். சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலருமான சுதா மற்றும் மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி/தலைவர் வசந்தி M.L., ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
மேற்படி நிகழ்வில் மாவட்ட நீதிபதிகள், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஏனைய நீதிபதிகள், துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், மாவட்ட துணை வன அலுவலர், கல்லூரி முதல்வர், கிராம உதய தொண்டு நிறுவன மேலாளர் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதி பத்திரிக்கை செய்தியை வெளியிட்டார். மேற்படி சிறப்புரையில் சுற்றுசூழல் பாதுகாப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை என்றும், மரம் நடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டு என்று விளக்கமாக எடுத்துரைத்தார். மேற்படி மாபெரும் மரம் நடும் விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் / முதுநிலை உரிமையியல் நீதிபதி. கலையரசி ரீனா M. L., மற்றும் இளநிலை நிர்வாக உதவியாளர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
தூத்துக்குடி
மாபெரும் மரம் நடும் விழா - உயர் நீதிமன்ற நீதிபதியும், மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவருமான எஸ்.எஸ். சுந்தர் தலைமையில் நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மசோதா தாக்கல் - முதல்வர் ஸ்டாலினுக்கு தூத்துக்குடி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் அணி சார்பில் நன்றி!!
அடுத்த
தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும் - சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை மனு!!
இதையும் படிக்கலாம்
"ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொன்னார்கள்" – ரூரல் டிஎஸ்பி மீது அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!!
20 Jul 2026
“ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம்” – மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்!!
20 Jul 2026
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது எதிரொலி: தூத்துக்குடியில் திமுகவினர் சாலை மறியல் – முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், கருணாநிதி எம்.எல்.ஏ., துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட 250 பேர் கைது!!
20 Jul 2026
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது – விளாத்திகுளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!!
20 Jul 2026