தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி இல்ல பூப்புனித நீராட்டு விழா இன்று ஏ.வி.எம் மஹாலில் வைத்து நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு செல்வி. சாய் வர்ஷிதா வை வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி இல்ல விழா - அமைச்சர் கீதா ஜீவன் நேரில் வாழ்த்து!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரெங்கசாமி இல்ல பூப்புனித நீராட்டு விழா - மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!!
அடுத்த
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி 31 வது வார்டில் பொதுமக்கள் குறை கேட்கும் முகாம் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026
39 ஆண்டுகளாக காத்திருக்கும் கனவு... தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றுவாரா?
21 Jul 2026
தூத்துக்குடி இ.எஸ்.ஐ பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வாஸன் கண் மருத்துவமனையில் இனி இலவச கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வசதி!!
21 Jul 2026