தூத்துக்குடி
2671 செய்திகள் கிடைத்தன
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் வெளி மான்களுக்கான புதுமை மற்றும் புத்தாக்க மையம் இறுதி அறிக்கையினை வெளியிட்டு அமைச்சர் ராஜகண்ணப்பன் மாணவ மாணவிகளிடம் வனத்துறை வளர்ச்சி குறித்து பேச்சு!!
திருச்செந்தூர் திருக்கோயில் குடமுழுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி தமிழிலும் நடைபெறுகிறதா என்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சர்களும் கண்காணிக்க வேண்டும் என தமிழ்த் தேசத் தன்னுரிமை கட்சியின் தலைவர் அ. வியனரசு வலியுறுத்தல்!!
ஆகஸ்ட் 14 ம் தேதி வெளியாகும் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் வெள்ளி விழா காண வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் வாழ்த்து!!
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டில் "ஓரணியில் தமிழ்நாடு" என்ற தலைப்பில் திமுக உறுப்பினர் சேர்க்கையானது கவுன்சிலர் சரவணகுமார் முன்னிலையில் நடைபெற்றது!!
மேலும் செய்திகள்
மதிமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கழக அரசியல் ஆலோசனை குழு செயலாளருமான அ. இரவீந்திரன் பிறந்தநாள் - தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக இளைஞரணி அமைப்பாளர் சரவணப்பெருமாள் வாழ்த்து!!
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உறுப்பினர் சேர்க்கையினை பார்வையிட்டு திமுக அரசின் சாதனைகளை எடுத்து கூறிய சண்முகையா எம்.எல்.ஏ!!
தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் மண் மொழி மானம் காத்திட "ஓரணியில் தமிழ்நாடு" கழக உறுப்பினர் சேர்க்கை மற்றும் BLA2, BDA, BLC, தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ. சண்முகையா பங்கேற்பு!!
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஓணமாக்குளம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு விதைகளின் தொகுப்புகளை சண்முகையா எம்எல்ஏ வழங்கினார்!!
“ஓரணியில் தமிழ்நாடு” ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முடிவைத்தானேந்தல் ஊராட்சியில் வீடுவீடாக சென்று தி.மு.கழகத்தில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்த கனிமொழி கருணாநிதி எம்.பி!
தூத்துக்குடியில் "ஓரணியில் தமிழ்நாடு" எனும் தலைப்பில் திமுக உறுப்பினர் சேர்க்கையை எம்பியும், அமைச்சரும் தொடங்கி வைத்தனர்!!
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட T. குமாரகிரி, அ. குமரெட்டியாபும், தெற்கு வீரபாண்டியபுரம் பகுதிகளில் பேவர் பிளாக் அமைக்கும் பணியினை சண்முகையா எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்!!
தூத்துக்குடியில் பள்ளி மாணவி ஜனனி படுகொலைக்கு நீதி கேட்டு தூத்துக்குடி மாவட்ட அனைத்து விஸ்வகர்மா சமுதாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
தூத்துக்குடி மாநகராட்சி 48 வது வார்டு பகுதி கால்டுவெல் காலனியில் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை முதலமைச்சர் காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் குத்துவிளக்கு ஏற்றி நல்வாழ்வு மையத்தை பார்வையிட்டார்!!
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி மற்றும் பேவர் பிளாக் அமைக்கும் பணியினை எம்எல்ஏ சண்முகையா தொடங்கி வைத்தார்!!
தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக 5 வார்டுகளில் மீட்டர் பொருத்தப்பட்டு தினசரி குடிநீர் விநியோகம் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பேவர் பிளாக் அமைக்கும் பணியினை எம்.எல்.ஏ. சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்!!
முருக பக்தர்கள் மாநாடு நடத்திய இந்துமுன்னணி மாநிலத் தலைவர் மற்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் மீது தமிழக அரசு வழக்கு இந்துமுன்னணி கடும் கண்டனம்!!
தூத்துக்குடி மாநகராட்சி மேயருக்கு பிறந்தநாள் - 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி தலைமையில் நேரில் வாழ்த்து!!
ஒட்டப்பிடாரம் ஒன்றியம் எஸ். கைலாசபுரம் ஊராட்சி சவரிமங்கலம் கிராமத்தில் ரூ. 9.47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்!!
தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து!!
டிரெண்டிங்
8 செய்திகள்-
1
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
-
2
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
-
3
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
-
4
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
-
5
"மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலம்" – தூத்துக்குடி செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு"
-
6
அச்சுறுத்தல், கைதுகளால் திமுகவை அடக்க முடியாது: பாளையங்கோட்டை சிறையில் மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி எம்.பி. ஆவேசம்!!
-
7
"வாசிப்பே வெற்றிக்கான திறவுகோல்" – தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு சொற்பொழிவு!!
-
8
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!