தூத்துக்குடி வ.உ.சி. மைதானத்தில் நேற்று முன்தினம் நெய்தல் கலை திருவிழா கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏக்கள், முன்னாள் சபாநாயகர், முன்னாள் எம்.பி, மேயர், ஆணையர், உட்பட பலர் முன்னிலையில் தொடங்கியது.
இன்று நெய்தல் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான சண்முகையா எம்.எல்.ஏ. மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வருகின்றனர். ஜூன் 15 ம் தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை 5.45 மணிமுதல் 6.15 மணிவரை தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி நிகழ்ச்சி நடைபெற்றது .
அதைத்தொடர்ந்து 6.15 மணிமுதல் 6.45 மணிவரை நெய்தல் நிறைவு விழா நிகழ்ச்சியும், 6.45 மணிமுதல் 7.15 மணிவரை நெய்தல் கலைக்குழு நிகழ்ச்சியும், 7.15 மணிமுதல் 7.45 மணிவரை கலைவாணர் பெருமுரசு கலைக்குழு நிகழ்ச்சியும், 7.45 மணிமுதல் 8.15 மணிவரை உவரி களியல் கலைக்குழு நிகழ்ச்சியும், 8.15 மணிமுதல் 8.45 மணிவரை உரு பாணர், பண் மீட்டும் தமிழிசைக்குழு நிகழ்ச்சியும், 8.45 மணிமுதல் 10.30 மணிவரை ஃபோக் மார்லின் அந்தோணியின் இசைக்குழு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி நெய்தல் கலை நிறைவு விழாவில் ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பியை தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஜவஹர் நேரில் சந்தித்து வாழ்த்து!!
அடுத்த
தூத்துக்குடியில் புதிய விரிவான மினிபஸ் பேருந்து சேவையை கனிமொழி கருணாநிதி எம்.பி., கொடியசைத்து தொடங்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
"நீட் தேர்வை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும்; தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை உருவாக்குவோம்" – தூத்துக்குடியில் அகில இந்திய செயலாளர் டாக்டர் செல்லக்குமார் பேட்டி!!
20 Jul 2026
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மாபெரும் மினி மாரத்தான்: 1,887 பேர் உற்சாக பங்கேற்பு; 124 பேருக்கு பரிசுகள் வழங்கல்!!
20 Jul 2026
"ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொன்னார்கள்" – ரூரல் டிஎஸ்பி மீது அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!!
20 Jul 2026
“ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம்” – மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்!!
20 Jul 2026