2031 ஆம் ஆண்டுக்குள் லஞ்சம் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில், அகில இந்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு குழுவின் தூத்துக்குடி கோட்ட இணை ஒருங்கிணைப்பாளராக ஏ. பிரான்சிஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை சீட்டா நிறுவனர் மற்றும் அதன் சிறப்பு திட்டமான அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் சேர்மேன் லஞ்ச ஒழிப்பு பி. பாபு அறிவித்துள்ளார்.
இந்த நியமனம் மூலம், மாவட்டத்தில் ஊழலை ஒழித்து, சுத்தமான நிர்வாகத்தை நிலைநிறுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், மக்கள் பங்கேற்புடன் தூத்துக்குடியை லஞ்சமில்லா மாவட்டமாக மாற்றும் திட்டங்கள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
லஞ்சமில்லா தூத்துக்குடி நோக்கில் – பிரான்சிஸ் புதிய இணை ஒருங்கிணைப்பாளராக நியமனம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தருவைக்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: மகளிர் முன்னேற்றத்துக்கு கடன், பொதுமக்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கிய எம்.சி. சண்முகையா எம்.எல்.ஏ!!
அடுத்த
“அரசியல் பொய்யர் சீமான் – எம்.ஜி.ஆர் குறித்து பேசியது மன்னிக்க முடியாதது” : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கண்டனம்!!
இதையும் படிக்கலாம்
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026
39 ஆண்டுகளாக காத்திருக்கும் கனவு... தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றுவாரா?
21 Jul 2026
தூத்துக்குடி இ.எஸ்.ஐ பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வாஸன் கண் மருத்துவமனையில் இனி இலவச கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வசதி!!
21 Jul 2026