திருநெல்வேலி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசனை ஒட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.
சந்திப்பின் போது ஒட்டப்பிடாரம் தொகுதி நிர்வாகிகள், கழக செயல் வீரர்கள் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசனுடன் ஒட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் சந்திப்பு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் மோடி அரசின் தொழிலாளர் - விவசாயி விரோத நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் நபரை கைது செய்ய வேண்டும் - மாவீரர் சுந்தரலிங்கம் மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் மாரியப்ப பாண்டியன் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு!!
இதையும் படிக்கலாம்
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026
39 ஆண்டுகளாக காத்திருக்கும் கனவு... தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றுவாரா?
21 Jul 2026
தூத்துக்குடி இ.எஸ்.ஐ பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வாஸன் கண் மருத்துவமனையில் இனி இலவச கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வசதி!!
21 Jul 2026