பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) சார்பில் பேப் இறப்பிற்கு இரங்கல் செய்தி வெளியிடப்பட்டது.
செய்தி குறிப்பில் கத்தோலிக்க திருச்சபை தலைவர் பிரான்சிஸ் உடல்நிலை குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மன வருத்தமடைந்தேன் அவரது பிரிவால் வாடும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். என்று பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனத்தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார் - பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) சார்பில் நிறுவனத்தலைவர் எஸ்.பி. மாரியப்பன் இரங்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் தவெக சார்பில் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் வார்டுகளில் அடிப்படை வசதிகளை செய்து தருவது, போதை பொருட்களை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பான கோரிக்கை மனு!!
அடுத்த
2025 ஆம் ஆண்டின் சிறந்த திருநங்கை விருதை பெற்று தூத்துக்குடி ஆட்சியரிடம் வாழ்த்து!
இதையும் படிக்கலாம்
"ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொன்னார்கள்" – ரூரல் டிஎஸ்பி மீது அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!!
20 Jul 2026
“ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம்” – மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்!!
20 Jul 2026
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது எதிரொலி: தூத்துக்குடியில் திமுகவினர் சாலை மறியல் – முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், கருணாநிதி எம்.எல்.ஏ., துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட 250 பேர் கைது!!
20 Jul 2026
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது – விளாத்திகுளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!!
20 Jul 2026