தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட 110/22 KV சிப்காட் துணை மின் நிலையத்தில் 23.09.2025 (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணி நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், மின் விநியோகம் திட்டமிட்டபடி நிறுத்தப்படாமல், சீராக வழங்கப்படும் என மின்வாரிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு – மின்விநியோகம் சீராக வழங்கப்படும்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் சாலை ஓர வியாபாரிகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்!!
அடுத்த
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக – அணி மற்றும் பிரிவு தலைவர்கள் அறிமுக கூட்டம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026