தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட 110/22 KV சிப்காட் துணை மின் நிலையத்தில் 23.09.2025 (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணி நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், மின் விநியோகம் திட்டமிட்டபடி நிறுத்தப்படாமல், சீராக வழங்கப்படும் என மின்வாரிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.