வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு நிலை மற்றும் குளங்கள், ஓடைகளின் நிலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள்
1. மேலஅரசரடி ஊராட்சி மேல வேலாயுதபுரம் குளம்,
2. கீழ வேலாயுதபுரம் கண்மாய்,
3. துப்பாசுபட்டி கிராமத்தில் கடந்த ஆண்டு மழையினால் உடைப்பு ஏற்பட்ட குளங்கள் மற்றும் கண்மாய்கள்,
4. கீழ அரசரடி ஊராட்சி ஓடை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அளவுக்கு அதிகமான மழை பெய்தால் உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதையும், குளங்கள் மற்றும் ஓடைகளின் நீர்வரத்து மற்றும் கரைநிலையை தொடர்ந்து கண்காணிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
இந்த ஆய்வில் யூனியன் ஆணையாளர் சசிகுமார், ஊராட்சி செயலர் பழனிமுருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஞானசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
மழைக்கால முன்னெச்சரிக்கையில் தீவிரம் — ஒட்டப்பிடாரம் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழைநீர் பிரச்சனைக்கு மின்னல் வேக தீர்வு — அமைச்சர் கீதா ஜீவன் அதிரடி நடவடிக்கை!
அடுத்த
மழையால் நீர் தேங்கிய தூத்துக்குடி பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம் — மேயர் ஜெகன் பெரியசாமி தொடர்ந்து கண்காணிப்பு!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026