கல்வி தந்தை கு. காமராஜரின் 123 வது பிறந்த தினத்தையொட்டி தூத்துக்குடி காய்கனி மார்கெட் பகுதியில் அமைந்துள்ள வெண்கல திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அன்னாரது புகழை போற்றி வணங்கினார்.

மக்கள் நல உரிமை அமைப்பாளர் நிறுவனரும் வழக்கறிஞருமான அருணாதேவி ரமேஷ்பாண்டியன்.