மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் இன்று (24.05.2025) தொழிலதிபர் அண்ணன் அயிரவன்பட்டி முருகேசனை பொன்னாடை வழங்கி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

சந்திப்பின் போது தம்பிமார் கள் பலர் உடன் இருந்தனர்.